முதலிரவு
முதலிரவு நிலா வழங்கும் ஓர் அழகான காம காவியம் "உன் மௌனம் சொல்லாத பல கதைகளை, பத்து விரலில் அடங்காத உன் பருவம் சொல்கிறது..." நான் இந்த நாளை பல முறை என் வாழ்வில் கற்பனை செய்திருக்கிறேன், ஆனால் இன்று ஏதோ ஒரு பயம் என்னைப் படபடக்க வைக்கிறது. நான் அதிகமாகப் பழகுவது எனது சித்தியும், அத்தையும் தான். அவர்கள் என்னை நேற்று தனியாக அழைத்து, "இங்கே பார் நிலா, நாளைக்கு உனக்குக் கல்யாணம். இனி நீ ரொம்பப் பொறுப்போடு நடந்துக்கணும். எப்பவும் நீ விளையாட்டுப் பிள்ளை கிடையாது. எல்லாம் நம்ம வீட்டோட நிறுத்திக்கப் போகிற இடத்துல பிள்ளைய நல்லா வளர்த்திருக்காங்கன்னு சொல்லணும். அம்மா, அப்பாவைத் தலை குனிய வச்சிருதா..." என்றார்கள். இதுக்கு மேலே என்னால இவங்க அட்வைசை கேட்க முடியாதுன்னு தோணீச்சு. நான் ரெண்டு பேரு முகத்தையும் வேண்டாதா வெறுப்பாகப் பார்த்த படி, "ரெண்டு பேரும் ஒழுங்கு மரியாதையா வெளியே ஓடிப் போய்டுங்க"ன்னு வழக்கம் போல அவர்களைத் திட்டினேன். தொடர்ந...